பெய்யென பெய்கிறது மழை. பொய்யேனு மோர் மழையை உதிர்க்க மறுக்கும் கண்களை பார்த்து சொல்கிறது மனம்: மண்ணில் விழும் மழை பொதுநலத்தின் அடையாளம். கன்னத்தில் விழும் மழை பொதுவாகவே மனநலத்தின் அடையாளம் மட்டுமே. இன்னுமென்ன.
வான் நோக்கிய கண் ஏனோ பெய்யென பெய்து தீர்த்தது.
No comments:
Post a Comment